First
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய நிலப்பரப்பிலேயே முதன்முதலில் ஜூன் 16 1801 ஆம் ஆண்டு மாமன்னர் #சின்னமருதுபாண்டியரால், திருச்சி திருவரங்கம் கோவில் சுவர் மற்றும் மலைக்கோட்டை பகுதியில் எழுத்துப்பூர்வமாக போர் பிரகடனம் வெளியிடப்பட்டது…
வரலாற்று சிறப்புமிக்க இந்நாளில் மாமன்னர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்கிடுவோம்…
#1801ஜம்புத்தீவுபிரகடனம்
எழுத்தின் மூலம் வெள்ளையனை எதிர்த்த முதல் வீர தமிழன் மாமன்னர் சின்ன மருது பாண்டியர் புகழ் எட்டுத்திக்கும் ஓங்கட்டும்…!!! 🙏🙏🙏🙏
#திருத்தணி_அகமுடையார்_சங்கம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்