மருது சேனை நிறுவனர் அண்ணன் ஆதி நாராயணத்தேவர்(அகமுடையார்) தடைகளை உடைத்து இன்று சி…

Spread the love

First

மருது சேனை நிறுவனர் அண்ணன் ஆதி நாராயணத்தேவர்(அகமுடையார்) தடைகளை உடைத்து இன்று சிறையில் இருந்து வெளிவந்தார். மிக்க மகிழ்ச்சி! இனியாவது அகமுடையார் இனம், அகமுடையார் இனத்திற்காக போராடும் தலைவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அகமுடையார் தலைவர்களும் , இந்த இனத்தை சரியாக புரிந்து கொண்டு மற்ற சாதிகளுடன் இணைந்து சரியான திட்டமிடலுடன் அரசியலில் காய் நகர்த்தல்களை செய்ய வேண்டும். #maruthusenai #மருதுசேனை

#The #king #Arrival 🔥👑💪🏻



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?