First
அகமுடையார் கல்வி மைய அறக்கட்டளை துணைத்தலைவர் அருமை அண்ணன்
திரு R.சுந்தரபாண்டியன் திரு S.காயத்ரி அவர்களின் திருமண நிகழ்ச்சி வருகின்ற மார்ச் 3 தேதி மதுரையில் நடைபெறுகிறது திருத்தணி அகமுடையார் சங்கத்திற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது நம் அனைத்து சொந்த உறவுகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்🙏🙏
Ramu Sundhar
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்