தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் நிறுவனர்/தலைவர் அண்ணன் ஸ்ரீபதிG.செந்தில் குமார் அவர்கள் அகமுடையார் ஒற்றுமை தளத்தின் நிர்வாகியான (மு.சக்தி கணேஷ்) ஆக்கிய என்னை திருமங்கலம்- விருதுநகர் இல்லத்தில் இன்று (29-09-2020) சந்திந்தார்கள்.
அகமுடையார் ஒற்றுமை தளத்தில் ஏற்கனவே நாம் செய்த பணிகளை நன்கு அறிந்திருந்த அவர் அதற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள். மேலும் இத்தளத்தின் தற்போதைய நிலை கேட்டறிந்ததோடு அகமுடையார் சமுதாயம் சம்பந்தமான பல விசயங்களை கலந்துரையாடினார்கள்,
இதற்காக அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும்!
Source Link:
தொடர்புடைய செய்திகள்:
உறவுகளுக்கு வணக்கம்!திருக்கோயிலூர் அகமுடையார் (துளுவ வேளாளர்) சங்கம் சார்பில்,...
ஓர் புதிய விதை...!!!************************************அறம் வளர்த்து ஆலயம் ...
அகமுடையார் இளைஞர் மற்றும் பெண்களுக்கு-அரசுபணி தேர்வுக்கு பயிற்சி தொடங்க உள்ளது...
மாயாண்டி சேர்வை தினபூமி செய்தித்தாளில் வந்த செய்தி எதிரொலியாக திருமங்கலம் சட்டம...
ஏற்கனவே சொன்னபடி அகமுடையார் இளைஞர்/இளைஞிகளுக்கு #டிஎன்பிஎஸ்சிகுரூப்4 #காவலர் ...
காவலர்பணி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
மருதிருவர் கல்வி மையம் சார்பில் சிவகங்கையில் காவலர் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு...