First

அடுத்த இலக்கு ஆரணி! ஆரணியில் அகமுடையார்களின் அடையாளமாக மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலை வந்தே தீரும்!
———
ஆந்திர மாநிலம் சித்தூரில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் சிலையானது, வெற்றிகரமாக நிறுவப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
புல்லட் சுரேஷ் அகமுடையார் எனும் ஒற்றை ஆளுமையால் இதை செய்ய முடிந்துள்ளது. அதற்காக அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்!
இதோடு முடிந்துவிட்டது என்று எண்ணி வீடாதீர்கள்…
நமது அடுத்த இலக்கு அடுத்த இலக்கு ஆரணி! ஆரணியில் அகமுடையார்களின் அடையாளமாக மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலை வந்தே தீரும்!
ஆதரிப்போர் லைக்,கமேண்ட்,சேர் செய்யவும்!
இந்த வீடியோவை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் –
மேலதிக தகவல்
———
ஒருமுறை நடிகர் நாகேஷ் சொன்னது நினைவுக்கு வருகிறது.
கட்டிடங்கள்(சிலை) எழுப்பபடும் போது அதற்கு ஆதாரமாக உதவியாக சவுக்கு மரங்கள் மிகவும் உதவியாக பயன்படும்.
ஆனால் கட்டிடம் எழுப்புவதில் எந்த உதவியும் செய்யாமல் இருந்த வெறும் அலங்காரமாக மட்டுமே இருக்கும் வாழை மரங்கள் நிகழ்ச்சியில் முன்னால் வைக்கப்படும் ஆனால் இதை பற்றி எதுவும் பெரிதாக கண்டுகொள்ளாமல் அந்த சவுக்கு மரங்கள் அடுத்த பணிக்கு தயாராகி விடும்.
ஆம் நாங்கள் அடுத்த பணிக்கு (ஆரணி சிலை திறப்புக்கு) தயார்! அடுத்த இலக்கான ஆரணி சிலை திறப்புக்கான நமது ப்ரமோசன் பணிகளை தொடங்குவோம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
