First

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் அகமுடையார் துளுவ வேளாளர் சங்க கூட்ட வீடியோ அழைப்பு.
நாள்: 17-08-2025, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10 மணி
இடம் : S.R.தேவ நாதன் மண்டபம்
இடம்:- S.R.தேவநாதன் மண்டபம்,
சத்திரம் தெரு,
வேன் ஸ்டாண்ட் அருகில், நெல்லிக்குப்பம்,
பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம்,
சிறப்பு அழைப்பாளர்கள்
திரு பொன்.கரு. ரஜினிகாந்த் அகமுடையார்,
தலைவர் அகில இந்திய அகமுடையார் துளுவவேளாளர் மகாசபை.
திரு. ந.செல்வதுரை அகமுடையார்,
தலைவர், திருவண்ணாமலை மாவட்டம் அகமுடையார் சங்கம்,
திரு அப்பு பாலாஜி அகமுடையார்,
தலைவர், அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம் வேலூர்,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர், அகமுடையார் அரண்,
M.சக்தி கணேஷ் அகமுடையார்,
வரலாற்று ஆய்வாளர், அகமுடையார் ஒற்றுமை இணையதளம்.
அனைத்து அகமுடையார் துளுவ வேளாளர் உறவுகள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்பு:-
பொறுப்பாளர்கள்:-
ரா. சிவசங்கர் அகமுடையார்
8072944436
திரு. சக்தி பிரபாகரன் அகமுடையார்
9994947333
அழைப்பிதழ் நேரில் கிடைக்காத அகமுடையார் துளுவ வேளாளர் உறவுகள், இதனையே அழைப்பாக ஏற்று, பங்கேற்க வருமாறு அன்போடு வேண்டுகிறோம். அழைப்பவர்கள் ,நெல்லிகுப்பம் அகமுடையார்(துளுவ வேளாளர்) சங்கம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
