First
1001 பால் குடங்கள்-இராமேஸ்வர்ம் அகமுடையார் எப்பவுமே கெத்துதான்!
———————
நேற்று (27-10-2024) அன்று இராமேஸ்வரம் நகரில் நடந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர் குருபூஜையின் போது
மாமன்னர்களுக்கு தங்க கவசம் தங்களின் சொந்தகாசில் செய்து அணுவித்தவர்களாயிற்றே!
அண்ணாந்து பார்க்கும் மிக உயரத்தில் மின் விளக்குகள்!
1000க்கணக்கான மகளிரின் பால்குடங்கள்!
என குருபூஜை நிகழ்வில் மட்டுமே பல பல சாதனைகளை செய்து வியக்க வைப்பது என இராமேஸ்வரம் அகமுடையார்கள் எப்பவுமே கெத்து தான்! ..
ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்! கெத்தாக வாழலாம்! உங்களால் அனைத்து அகமுடையார்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் .இந்த ஒற்றுமை தொடரவேண்டும்!
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 72005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
https://api.whatsapp.com/send?phone=917200507629
Rameshwaram agamudayar 1000s of bal kudam maruthu pandiyar guru poojai year 2024
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்