நேற்று(14-07-2024) மாலை 06.00 மணியளவில் சிவகங்கை நகர் பகுதியில் அமைந்துள்ள பார…

Spread the love

நேற்று(14-07-2024) மாலை 06.00 மணியளவில் சிவகங்கை நகர் பகுதியில் அமைந்துள்ள பாரதி மண்டலத்தில் சிவகங்கை வரலாற்று ஆய்வரங்கம் நடத்திய பாரதி மன்டலத்தின் 29வது வார நிகழ்ச்சியில் நூல்திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் நகர்மன்ற தலைவர திரு. சிஎம்.துரைஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை தமிழ் சங்கம் முன்னாள் செயலாளர் மு.சு.க.முத்துபாண்டியன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் முத்து மணிகண்டன் அவர்கள் நூல் திரனாய்பவராக பங்கேற்றார். இந்நிகழ்வில் முனைவர் மங்கையர்கரசி அவர்கள் எழுதிய மருதுபாண்டியர் வரலாறும் வழிமுறையும் என்ற இழழை நகர் மன்ற தலைவர் சிஎம்.துரை ஆனந்த் அவர்கள் தலைமையேற்று வெளியிட்டார்…
தமிழ் அறிஞர்கள், ஊர் பெரியவர்கள் இளைஞர்கள் மற்றும் சிவகங்கை மாமன்னர் மருதுபாண்டியர் வாரிசுதாரர்கள் திரளாக கலந்து கொன்டு விழாவை சிறப்பித்தனர் நிகழ்வை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. முத்து மணிகண்டன் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்து நூலை திறனாய்வு செய்து வெளியிட்டார்.

புகைப்படங்கள் உதவி: பாண்டிச்சேரி திரு.விஜயகுமார் அகமுடையார்






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo