பெரும் சாதனை நிறைவேறுகிறது! சித்தூரில் மருதுபாண்டியர் சிலை வருகிறது- கலெக்டர் உத…

Spread the love

பெரும் சாதனை நிறைவேறுகிறது! சித்தூரில் மருதுபாண்டியர் சிலை வருகிறது- கலெக்டர் உத்தரவு
———————————–
சித்தூர் கங்கினேனி ஏரியில் மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்களுக்கு சிலை அமைக்க சித்தூர் கலெக்டர் அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்காக பெருமுயற்சி எடுத்த
எங்கள் அன்பு அண்ணன் புல்லட் சுரேஷ் முதலியார்( அகமுடையார்) அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்பதிவின் முதல் படத்தில் அமையவுள்ள சிலை அமைப்பின் மாதிரி படம் காட்டப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் உதவி: த. விஜயகுமார் அகமுடையார்

தமிழகத்தை தாண்டி ஆந்திராவில் கூட மருதுபாண்டியர் சிலை வருகிறது. மருதுபாண்டியரின் சிவகங்கையில் சிலை வருவது எப்போது?




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo