சிவகங்கையில் சிலை அமைவது உறுதி! மறக்காமல் சேர் செய்யுங்கள்!
————————
சிவகங்கையில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் சிலை நிறுவும் கோரிக்கை தொடர்பாக முன்மொழிவுகளை தருமாறு வருவாய் துறைக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கடிதம்.
கடிதம் புகைப்பட உதவி: திரு. செந்தில் சேர்வை (அகமுடையார்)
Click here to Follow Instagram Page to Get Updates Instantly