முதுகுளத்தூர் நகர் அகமுடையார் உறவின்முறை
——————–
முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதுகுளத்தூர் நகர் அகமுடையார் உறவின்முறை சார்பாக வீரவணக்க நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நமது மாவட்டத்தலைவர் திரு தரணி முருகேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீரவணக்கத்தை செலுத்தி பின்னர் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் ஏராளமான நிர்வாகிகள் , தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
👍 புகைப்படங்கள் உதவி: திரு.பாலமுருகன் அகமுடையார் ,நிறுவனர் ,அகமுடையார் அரண். mudukulathur maruthu pandiyar guru poojai celebrations by agamudayar year 2023 #mudukulathur
#mudukulathuragamudayar
#mudukulathurmaruthupandiyar
#mudukulathurgurupoojai
#mudukulathurmaruthupandiyargurupoojai #முதுகுளத்தூர்
#முதுகுளத்தூர்அகமுடையார்
#முதுகுளத்தூர்மருதுபாண்டியர்
#முதுகுளத்தூர்குருபூஜை
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்