கோரிக்கை மனு…… தமிழ் நாடு வீரத்தமிழர் முன்னேற்றக் கழகம் வழக்கறிஞர் திரு.அன்…

Spread the love

First
கோரிக்கை மனு……

தமிழ் நாடு வீரத்தமிழர் முன்னேற்றக் கழகம் வழக்கறிஞர் திரு.அன்பு மணிகண்டன் சார்பில்

மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு.T.R.B ராஜா அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது….

கோரிக்கையின் சாராம்சம்…

1) சிவகங்கை சீமையில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு திருவுருவ வெண்கலச் சிலை அரசு சார்பில் அமைக்க வேண்டும்…

2) சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் பெயர் சூட்டப்பட வேண்டும்…

3) திருச்சியில் ஜம்புத்தீவு பிரகடன நினைவுத்தூண் அமைக்க வேண்டும்

4) காளையார் கோவிலில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் நினைவாக நினைவு வளைவு அமைக்க வேண்டும்….





இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo