“மண்டியிடுவதை விட தலையைக் கொடுப்பதே மேல்” தாய்நாடு காக்க தன்னை நம்பி வந்த கட்டப…

Spread the love

First
“மண்டியிடுவதை விட தலையைக் கொடுப்பதே மேல்”
தாய்நாடு காக்க
தன்னை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைக்காக விசுவாசத்தின் மறுவுறுமாக திகழ்ந்து
தன்னுயிரை
துச்சமென நினைத்து தூக்குமேடை ஏறிய “மருது பாண்டியர்களின்” நினைவு நாளில் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்…

இன்று நடந்து முடிந்த
#மாமன்னர்_மருது_பாண்டியர்களின்_222_வது குருபூஜை விழாவிற்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த என் அகமுடைய முதலியார் இரத்த சொந்தங்கள் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
வாழ்க மருது பாண்டியர்கள் புகழ்!! வளர்க அகமுடையார் குலம்!!
ஒன்றுபடுவோம்… வென்று காட்டுவோம் …

M. அக்ரி சதீஷ் அகமுடையார்
தலைமை நிறுவனர்

E. நந்தகுமார்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

K.S. மோனிஷ் அகமுடையார்
தலைமை து.ஒருங்கிணைப்பாளர்

#திருத்தணி_அகமுடையார்_சங்கம்,
#திருவள்ளூர்_மாவட்டம்.







இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo