அகத்தமிழர் ஒரிசா பாலு அகமுடையார் காலமானார்
————————————–
தமிழ் தொன்மையை கடல் வழியாகத் ஆராய்ச்சி செய்தவரும் ,உலகெங்கிலும் உள்ள தமிழர் தடயங்களை ஆராய்சி செய்து வெளிப்படுத்தியவருமாகிய திரு.ஒரிசா பாலு அகமுடையார் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்!
அவரது இழப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை! அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அகமுடையார் ஒற்றுமை மற்றும் அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்!
குறிப்பு:
சில வருடங்களாகவே கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் ஈடுபட்டு வந்தார் இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோயுள்ளார்.
ஒரிசா பாலு அவர்கள் தம்மை பற்றி தாமே வெளிப்படுத்திய பதிவு
https://www.facebook.com/100063919813164/posts/636425521831436
#ஒரிசாபாலு
#orissabalu
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்