ஏமாறாதே!அகமுடையார் பேரினமே! ஏமாறாதே!
—————-
அரசியலில் ஏமாந்தது போதும் அடுத்து இடஒதுக்கீட்டிலும் ஏமாறாதிருப்போம்!
நம்மை (அகமுடையார்களை) எவ்வளவு ஏமாளியாக நினைத்திருந்தால் இப்படியெல்லாம் முயற்சி செய்வார்கள்.
நம்மை (அகமுடையார்களை) ,சம்பந்தமில்லாத சாதிகளுடன் இணைக்க முயற்சிப்பதை அகமுடையார் சங்கங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும்! இது குறித்து அகமுடையார் சங்கங்கள் அறிக்கை வெளியிட வேண்டும்!
அகமுடையார்களை சம்பந்தமில்லாத சாதிகளுடன் இணைக்ககூடாது என பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அகமுடையார் அமைப்புகள் மனு அளிக்க வேண்டும், தேவர் என்ற பெயரில் அகமுடையார்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
அகமுடையார் சமுதாய வழக்கறிஞர்களும் சட்டபூர்வ எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்!
மீடியாவில் வெளிவந்த செய்தி-இணைப்பு லிங்குகள்
தினத்தந்தி
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்