காளையார்கோவிலில் நாளை(22-05-2023) அன்று நடைபெறும் விழாவிற்கு அனைத்து அகமுடையார் உறவுகளையும் வரவேற்கின்றோம்!
நிகழ்வில் ஓவியர்,கிராபிக்ஸ் டிசைனர் தம்பி கோபி அவர்கள் வரைந்த மாமன்னர்களில் சின்ன மருதுபாண்டியரின் மகனான துரைச்சாமி அவர்களின் ஓவியம் வெளியிடப்படுகின்றது.
இடம்: மருதுபாண்டியர் நினைவாலையம்,காளையார்கோவில்
நேரம்: மாலை 6 மணி.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்