First
இலங்கையின் கம்பளை, கண்டி ராஜ்ஜியங்களை தொடர்ந்து இலங்கையின் அனுராதரபுரத்தை ஹத்ததாட்டன் (அட்டதிட்டன் ) என்ற பெயரில் ஆட்சி செய்த அரசனும் அகம்படியர் இனத்தை சேர்ந்தவன் என்பதை அறிந்து கொண்டோம்.
இது பற்றிய விரிவான காணொளி அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலின் பின்னாளில் வெளியாகும்.
https://www.youtube.com/channel/UCI2KppF2iePnTNphjk6I78w
இது போன்று அகமுடையார் பற்றி ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன. கடின உழைப்பு, முயற்சிகளுக்கிடையே செய்திகளை உருவாக்கி வெளியிட்டாலும் அதை பொதுவெளியில் கொண்டு சேர்க்க ஆட்கள் இல்லை என்பதுவே மிகவும் வருத்தமான விசயமாகும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Great job
ஜூன் 16 ஆங்கிலேயர்களை எதிர்த்து அனைத்து சிற்றரசர்களை ஒன்று திரட்டி முதல் ஜம்புத் தீவு பிரகடனம் திருச்சியில் மருது பாண்டியர்களால் ஏற்றப்பட்டது….. அதற்காக திருச்சியில் மலைக்கோட்டை பகுதியில் 15 அடி வெண்கல சிலை வைக்க வேண்டும்…. நினைவுத் தூண் வேண்டாம்….
*கரைந்து போதல்…*
********************** https://m.facebook.com/story.php?story_fbid=143138171552865&id=100075700470337