வாணர் அரசர்கள் அகம்படியர்கள் என்பதற்கு மற்றுமொரு சான்று ————————…

Spread the love

First
வாணர் அரசர்கள் அகம்படியர்கள் என்பதற்கு மற்றுமொரு சான்று
———————————————–
“ஸகல ஐகத்த்ரயாபி வந்தித ஸுரா ஸுராதீச பரமேஸ்வர ப்ரதிஹாரீ க்ருத மஹா. வலி குலோத்பவ ஶ்ரீமகாபலி வாணராயர் வடுகவழி பன்னீராயிரமும் ஆள”

எல்லா ((மூன்று ) உலகத்தில் உள்ளவர்களால் வணங்கப்படுவனும் ,தேவர்,அசுரர் தலைவர்களுக்கு சிறந்த தலைவனுமாகிய சிவபெருமானுக்கு வாயிற்காவலனாக (ப்ரதிஹாரீ க்ருத) இருந்த மஹா பலி குலத்தில் ஶ்ரீமகாபலி வாணராயர் வடுக வழியில் அமைந்த பன்னீராயிரம் ஊர்களை ஆளுகின்ற போது.

ஆதாரம்:
தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 3, பக்கம் எண் 90-92

கல்வெட்டு : விளக்க உரை ,பக்கம் 103,104,105
ஆசிரியர்: சுந்தரேச வாண்டையார்

முழு விளக்கம் மற்றும் தரவுகள் விரைவில் …



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo