விழா அழைப்பு
—————————-
வருகின்ற 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00 மணியளவில்,
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம், மாமன்னர் மருதுபாண்டியர் திருமண மண்டபத்தில்
வீரத்தமிழ் பேரரசு மருதுபாண்டியர் கல்வி அறக்கட்டளை முன்னெடுக்கும்
“பரிசளிப்பு – பாராட்டு விழா”
2025-2026 கல்வி ஆண்டில், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று நன்மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது.
சமுதாய தலைவர்கள், முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
அகத்தமிழர் உறவுகள் இந்நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
————————————
அழைப்பின் மகிழ்வில்….
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைப்பேசி : 94429 38890.
@highlight
#அகமுடையார் / #agamudayar
#மருதுபாண்டியர் / #maruthupandiyar


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
