இன்று சென்னை பசுமைவழி சாலையில் மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், NDA கூட்டணியின் தமிழகத் தலைவர், அஇஅதிமுக பொதுச்செயலாளர் உயர்திரு.எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து மருதுசேனை தலைவர் கரு.ஆதிநாராயணத்தேவர் அவர்கள் அகமுடையார் சமுதாயத்தின் கோரிக்கைகளை முன்வைத்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மருதுசேனையின் முழு ஆதரவை தெரிவித்தார்!!





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
