மூன்றாம் வீர வல்லாளன் கர்நாடக பகுதிகளை ஆண்ட கன்னட போசாள(ஹோய்சாள) அரசமரபில் வந்த…

மூன்றாம் வீர வல்லாளன் கர்நாடக பகுதிகளை ஆண்ட கன்னட போசாள(ஹோய்சாள)  அரசமரபில் வந்த…
Spread the love

மூன்றாம் வீர வல்லாளன் கர்நாடக பகுதிகளை ஆண்ட கன்னட போசாள(ஹோய்சாள) அரசமரபில் வந்தவன்.
கன்னட பகுதியில் இருந்து வந்து திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் ஆட்சியை விரிவுபடுத்தியவன்.
அவன் தமிழன் அல்லன்.
மூன்றாம் வல்லாளன் முஸ்லீம் படையெடுப்பாளர்களால் உயிருடன் தோல் உரித்து கொல்லப்பட்டான்.

கன்னடனான மூன்றாம் வல்லாளனை தங்களின் முன்னோர் என தமிழ் பேசும் சாதியாக சொல்லிக்கொள்ளும் சிலர் காமெடி செய்துகொண்டு இருக்கிறார்கள்.

பெருமைக்காக எருமையை மேய்கிறது என்று சொல்வார்களே அது தானா.
அந்த வல்லாளனை வைத்து தமிழ்நாட்டில் சன்டை நடைபெறவது காமெடியை தாண்டி கொடுமையாகவும் உள்ளது. கொடுமையும் கூத்தும் தான்!

வல்லாள, வல்லபன்,வல்லவர் என்பதெல்லாம் ஒரே பெயர் அல்ல, அதே நேரம் வெவ்வேறு மரபில் வந்தவர்களுக்கும் ஒரே பெயரும் இருக்கவும் செய்யும்.

ஒருவர் பெயரில் ஊரில் இருப்பதால் அது அந்த வரலாற்று நபரை குறிப்பதும் ஆகாது!
அந்த ஊரில் வசிப்பதாலேயே அவர்கள் அந்த வழியினர் என்று ஆகிவிடவும் முடியாது! வரலாறு என்றால் அதற்கு தரவுகள் வேண்டும்! ஆதாரமே இல்லாமல் அளந்து விடுவது தான் சிலருக்கு தொடர்ந்து வழக்கமாகி விட்டது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. வல்லாளனுக்கு முன்பே
    திருவண்ணாமலையை ஆட்சி செய்த அண்ணாமலைதேவர் வரலாறு பதிவிடவும்

  2. அண்ணா வல்லாளனுக்கு முன்பு நமது முன்னோர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலைதேவன் என்பவன் ஆட்சி செய்திருக்கிறார் அதைபற்றி ஆய்வை தொடருங்கள்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo