First
எங்களப்பன் மருதுபாண்டியர்
———
அக்காலத்தில் குன்றக்குடி முருகன் கோவிலை பற்றி வாழ்ந்த மக்கள் கூறும் போது “கீழைச் சாரம் வெளப்பன்,மேலைச் சாரம் எங்களப்பன் என்று அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர் .
அதாவது குன்றக்குடி கோவிலின் கீழ் மண்டபத்தை கட்டியவர் வெங்களப்பன் எனும் வெங்களப்ப நாயக்கர் என்று குறிப்பிட்டு விட்டு, மேல் மண்டபத்தை கட்டிய மருதுபாண்டியர்களை குறிப்பிடும் போது எங்களப்பன் என்று அவரை உரிமையோடு அழைத்துள்ளனர்.
மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மக்களுக்கு தந்தையாக விளங்கியதை குன்றக்குடி பகுதியில் விளங்கிய பழமொழி எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
குன்றக்குடி கோவில் மேல் மண்டபத்தை மருதுபாண்டியர்கள் கட்டியதற்கு சாட்சியாக அக்கோவிலின் மண்டபத்தில் மருதுபாண்டியர்கள் இருவரின் கம்பீரமான சிலைகள் அமைந்துள்ளன.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!
தினம் தினம் திருமணங்கள்!
தினமும் புதிய புதிய வரன்கள்!
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
மிகவும் முக்கியமாக, மற்ற மேட்ரிமோனிகளை போல மேட்ரிமோனி ப்ரமோசன் என்ற பெயரில் வரன்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ, யூடிபிலோ வெளியிட்டு எப்போதும் விளம்பரம் செய்ததில்லை.
அகமுடையார்மேட்ரி பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான மேட்ரிமோனி!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 72005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
kundrakudi mandapam build by engalappan maruthu pandiyar
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்