First
மருதுபாண்டியர்கள் இன்று பேசினால்…
மருதுபாண்டியர்களை காட்டிக்கொடுத்த கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு , அகமுடையார் சமுதாயத்தையே துண்டாட நினைப்பவர்கள் எவரும் அகமுடையார் சாதியை சேர்ந்தவராகவோ, மருதுபாண்டியரை பின்பற்றுவராகவோ இருக்க முடியாது!
சிலர் சுயநலத்திற்காக தெரிந்தும் ,பலர் இதை அறியாமல் அறியாமையால் இதை இப்போதும் செய்து கொண்டு தான் உள்ளார்கள்.
ஆகவே இனிமேலேனும் மருதுபாண்டியருக்கு எதிராக செயல்பட்டவர்களுடன் இணைந்து மருதுபாண்டியருக்கும் ,சொந்த சாதிக்குமே துரோகம் செய்யும் வேலையை விட்டு விடுங்கள்! சுயநலத்திற்காக அகமுடையார் சமுதாயத்தை பிரிக்க சிலர் செய்யும் பொய் அரசியலை விட்டு விலகுங்கள்!
அகமுடையார் தனிப்பேரினம்! அகமுடையார்களுக்குள் ஏற்ற தாழ்வுகள் இல்லை! அகமுடையார் இனம் ஒன்றே!
போன்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்!
முடிந்தால் அகமுடையார் ஒற்றுமைக்கு உதவுங்கள் . நன்றி!
இதோ ஒர் கசப்பு மருந்து எனும் உண்மை! ஆனால் இதை அருந்தினால்( தெரிந்து கொண்டால்) அகமுடையார் சமுதாயம் முன்னேறும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்