மருதுபாண்டியரின் கொடையை பெற்ற சருகனி மாதா கோயில் —————— சமயம் தாண்டி…

Spread the love

First
மருதுபாண்டியரின் கொடையை பெற்ற சருகனி மாதா கோயில்
——————
சமயம் தாண்டிய கொடை அளிக்கும் உள்ளம் கொண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சருகனி மாதா கோயில் தேரோட்டம் நடந்தேற, தேர் செய்து கொடுத்ததுடன் தேர்த் திருநாள் செலவிற்காகப் பனக்கரை கிராமத்தின் வருவாயை சின்ன மருதுபாண்டியர் அளித்தார்.

ஆதாரம்: 1. டாக்டர். ந.சஞ்சீவி, மருதிருவர் பக்கம் எண் 179

இதேகாலகட்டத்தில் இப்பகுதியில் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளனர்.

சருகணி என்ற இந்த ஊர் இன்றைய சிவங்கை மாவட்ட்டம் தேவகோட்டை வட்டத்தில் அமைந்துள்ளது.

இந்த மாதா கோவிலின் புகைப்படம் இப்பதிவின் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!

வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com

அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo