First
திருவண்ணாமலை அகமுடையார் சங்கத்தின் சார்பில் தண்ணீர் பந்தல் பொது மக்கள் நலனுக்காக திறக்கப்பட்டது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் தண்ணீர் பந்தல் பல இடங்களில் திறக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் திருவண்ணாமலை அகமுடையார் சங்க உறவுகள் முன்னெடுப்பில் மாநகரின் மையப் பகுதியில் தண்ணீர் பந்தல் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.
சங்கதிகள் மூத்த பொறுப்பாளர்கள்,சமூக நலன் விரும்பிகள்,தன்னார்வலர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.
Photos By: போர்க்குடி_அகம்படியர்(FB Page)
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
