திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் “அருள்தரும் உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாசம் சுவாமி திருக்கோவில்” மகா கும்பாபிசேக விழா மே 4ம் தேத ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கு வரும் பக்தர்களை பாபநாசம் விக்கிரமசிங்கபுரம் அகமுடையார் சமூகம் மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர் திருமண மண்டபம் சார்பில் அன்போடு வரவேற்கிறார்கள்.
அழைப்பிதழ் உதவி: அண்ணன் திரு. சேலம் V.M.குமார் அகமுடையார் அவர்கள்
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்