நீடாமங்கலம் அருகில் குலதெய்வ கோவிலில் மருதுபாண்டியர்கள் சிலைகள்
இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் கூறியதாவது :
நரசிங்கமங்கலம் (நீடாமங்கலம் அருகில்) எல்லை தெய்வங்களான சக்தி வாய்ந்த ஐந்து அரசர் கோவிலில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் சிலைகள்.
இன்று வரை நாங்கள் அந்த கோயில் உள்ளே நுழைவதென்றால் அச்சம் காரணம் பல வருடங்களுக்கு முன்பு இந்த கோவிலின் சக்தியை தெரிந்து கொண்ட மாந்திரீர்கள் இந்த கோவிலின் மண்ணை எடுத்து சென்றனர் அதன் பிறகு திருப்பணி நடைபெற்று ஐந்து அரசர்கள் காவல் தெய்வமாக உள்ளனர் இதில் சின்ன மருது பெரிய மருது சிலைகள் அமைந்திருப்பது சிறப்பு
தகவல் உதவி: ஶ்ரீ அம்மன் ஏஜென்சீஸ் நீடாமங்கலம்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-5000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
ெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்