First
@followers ஆழ்ந்த இரங்கல்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு சிறப்பாக மாடு பிடித்த நவீன் சேர்வை(அகமுடையார்) அவர்கள் காளை முட்டியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்… ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்ளுகிறோம்!
அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தமிழ் பாரம்பரியத்தை காக்க ஜல்லிகட்டு பந்தையத்தில் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்த தம்பி நவீன் அவர்களின் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி உதவவேண்டும்.
வீரனே நடுக்கல்லயாய் ,குலதெய்வாய் என்றென்றும் வாழ்வாய்டா!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Rip
ஆழ்ந்த இரங்கல்