*கண்ணீர் அஞ்சலி* . சேலம் மாவட்ட அகமுடையார் கல்வி அறக்கட்டளையின் நிறுவன உறுப்பின…

Spread the love

First
*கண்ணீர் அஞ்சலி* .😭🙏😭

சேலம் மாவட்ட அகமுடையார் கல்வி அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர், துணை செயலாளர்,

பல்லாவரம் K.முத்துராஜ் (PTC) அவர்களின் மாமா அன்னதானபட்டி “திரு.R.புருஷோத்தமன்”
அவர்கள்,

நேற்று (31-07-2024) இரவு 10:00 மணியளவில் இயற்கை எய்தினார். அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை அகமுடையார் அரண் குடும்பத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

இறுதி சடங்கு 1-08-3024, வியாழக்கிழமை மதியம் 3:00 மணியளவில் சேலம், அன்னதானபட்டி,
நாராயணப்பிள்ளை காலனியில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

தொடர்புக்கு : சேலம் குமார் – 80561 55644



இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. ஆழ்ந்த இரங்கல்

  2. ஆழ்ந்த இரங்கல்.
    அன்னாரது ஆன்மா மருதிருவர் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.

  3. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  4. May his soul rest in peace

  5. ஆழ்ந்த இரங்கல்

  6. ஆழ்ந்த இரங்கல்

  7. கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றேன்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo