வீரகுல அமரன் இயக்கம் சார்பாக திருப்புவனத்தில் இன்று 17/12/2017 நடக்க இருந்த அகமுடையார்களுக்கான தனி இட ஒதுக்கீடு விழிப்புணர்வு பிரச்சார பேரணி காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால் தற்சமயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனுமதி வேண்டி நீதிமன்றத்தை நாடி உள்ளோம்.
செய்தி வெளியீடு :
வீரகுல அமரன் இயக்கம் -தமிழ்நாடு
Murugan K.R
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்