மருதரசர்களின் மாண்புகளை வியந்த ராஜ்பவன் !
************************
மருதரசர்களின் பெரும் வரலாறும்,இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்காக,
அவர்கள் பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்த தேசத்தை ஜம்புத்தீவு
1801 ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு, உயிர் தியாகம் செய்த வீர வரலாற்றை சரியான தளத்தில் முன் வைக்கப்படாமல், 1857 சிப்பாய் கலகத்தை முதல் இந்திய சுதந்திரப் போர் என இன்றைய தலைமுறை படித்து வரும் சூழலில் ,
சுதந்திரப் போராட்ட வரலாறை தமிழகத்திலிருந்து துவங்க வேண்டி, மருதரசர்களின் “தென்னாட்டு புரட்சியை”
முறையாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு சமூகம் பல்வேறு தளங்களில் கொண்டு சேர்க்கிறது !
அந்த வகையில் மருதரசர்களின் வரலாற்றில் பெரிதும் அக்கறை… More
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்