இராணிப்பேட்டை மாவட்டம்,
சோளிங்கர் மாநகரில்,
மாமன்னர் மருதுபாண்டியர்களின் 275 வது ஜெயந்தி விழா,
நாள்: 10-12-2023, ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: காலை 8.30 மணிக்கு
இடம்: அகமுடைய முதலியார் திருமண மண்டபம். சோளிங்கர்,
இராணிப்பேட்டை மாவட்டம்.
நிகழ்ச்சி நிரல்
காலை : 08.45 மணிக்கு தேசிய கொடி ஏற்றுதல் பின்பு மாமன்னர் மருது சகோதரர்களின் திருவுருவப் படம் ஊர்வலம்.
நண்பகல் : 1.00 மணிக்கு
அன்னதானம் வழங்குதல் ,
இடம்: சோளிங்கர் பேருந்து நிலையம்.
அனைவரும் வருக! வருக!!
என வரவேற்கிறோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு : அகமுடைய முதலியார் சமுதாய வளர்ச்சிக்குழு, சோளிங்கர்.
———————————
செய்தி பகிர்வு,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைப்பேசி : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்