ஆளுமை
*************
என்ற வினைச் சொல்லிற்கு ஆண், பெண் பாகுபாடில்லை என்பதை நிரூபித்த மருது குல மாதரசி !
மருதரசர்களின் வாரிசுகளில் ஒருவர் கூட மிச்சம் வைக்காமல் பூண்டோடு அழித்தாலும்,
பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களால் பல்வேறு ஆவணங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட, மருதரசர்களின் மாண்பு, வீரம், ஆளுமை, அரசாட்சி, கொடை, திருப்பணி, தியாகம் என சமூகம் அனைத்தையும் கொண்டாடினாலும், சந்தர்ப்பமும் சூழலும் அந்த மாபெரும் தேசியத் சிந்தனையாளர்களை சாதி எனும் குறுகிய வட்டத்திலேயே அடைத்து வைத்திருந்தது ! பொதுச் சமூகமும் அதையே விரும்பியது, மருதரசர்களின் வரலாறு அங்கீகரிக்கப்
பெற்றால் அகமுடையார் பேரினம் எழுச்சி பெறுவர் ! அகமுடையார் பேரினம் அரசியலில் எழுச்சி பெற்றால்… More
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்