அக்டோபர் 27 அன்று காளையார் கோவில் முன்பாக இந்த இருகுலத்தார்கள் போராட்டம் செய்ய இருக்கிறார்களாம்?
காளையார்கோவில் மருதுபாண்டியர் குருபூஜை அன்று குழப்பத்தை ஏற்படுத்தி குருபூஜை நிகழ்வை கெடுக்க என்னவெல்லாம்
பிளான் செய்கிறார்கள் பாருங்கள்!போராட்டம் பண்ண உங்களுக்கு வேறு தேதியோ? இடமோ கிடைக்காதா?
காளையார்கோவில் குருபூஜை அன்று வரும் கூட்டத்தை காட்டி
தங்கள் ஆர்பாட்டத்திற்கு ஆள் சேர்த்த மாதிரி ஆச்சு!
அதே மாதிரி இந்த பிரச்சனையில் சம்பந்தமில்லாத அகமுடையார்களையும் கோர்த்து விட்ட மாதிரி ஆச்சு!
நல்லபடியாக நடக்கும் குருபூஜை நிகழ்வை கெடுத்த மாதிரியும் ஆச்சு!
1 கல்லில் 3 மாங்காய்! எப்படியெல்லாம் திட்டம் போடுறானுங்க!!!
இனியாவது இருகுலத்தோர்களை புரிந்துகொள்ளுங்கள்! அகமுடையார்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது!
குறிப்பு:
பதிவிட்டவர்களின் பெயர்களையெல்லாம் காட்டி அவர்களெயல்லாம் பெரிய இவர்கள் மாதிரி காட்ட விரும்பாததால் பதிவில் பெயர்கள், முகங்கள் பிளர் செய்யப்பட்டுள்ளன.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்