மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவு நாள் விழா

Spread the love

மாமன்னர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழக கவர்னர் தலைமையில் வரும் 22ம் தேதி மாலை 5மணிக்கு திருச்சியில் நடைபெற உள்ளதை அறிவீர்கள்! இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் உறவுகள் கீழே உள்ள லிங்கில் சென்று உங்களுடைய தகவலை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

https://activetn.in/epass/

நிகழ்வின் அழைப்பிதழை கீழே உள்ள அகமுடையார் ஒற்றுமை தளத்தில் பிடிஎப் வடிவில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

https://www.agamudayarotrumai.com/wp-content/uploads/2023/10/1-1-invitation-of-maruthu-pandiyar-memorial-function-by-tamilnadu-governer-r-n-ravi-at-trichy-1.pdf

வணக்கங்களுடன்
அகமுடையார் ஒற்றுமை மற்றும் அகமுடையார்மேட்ரி
AgamudayarMatri.com
Whatsapp: 072005 07629

மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவு நாள் விழா

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo