மாமன்னர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழக கவர்னர் தலைமையில் வரும் 22ம் தேதி மாலை 5மணிக்கு திருச்சியில் நடைபெற உள்ளதை அறிவீர்கள்! இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் உறவுகள் கீழே உள்ள லிங்கில் சென்று உங்களுடைய
தகவலை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.நிகழ்வின் அழைப்பிதழை கீழே உள்ள அகமுடையார் ஒற்றுமை தளத்தில் பிடிஎப் வடிவில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
வணக்கங்களுடன்
அகமுடையார் ஒற்றுமை மற்றும் அகமுடையார்மேட்ரி
AgamudayarMatri.com
Whatsapp: 072005 07629
மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவு நாள் விழா
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்