கர்நாடகத்தில் குடியரசு ஆட்சியை கோருவோம்!
———————————-
தமிழர்களுக்கு எதை எப்படி செய்வதென்றே தெரிவதில்லை.
அவன் தண்ணீர் தரமாட்டான் ஆனால் அதற்காக நாம் நிலக்கரியை தரமாட்டோம் என்று சொன்னால் தராமல் விட்டுவிடுவார்களா?
கர்நாடகாவில் நிலவும் அசாதாரணமான தன்மை, அலுவலகங்கள் கடைகள் அடைப்பு, போக்குவரத்து பாதிப்பு, தமிழர்கள் மீதான வன்முறை /தாக்குதல்கள் போன்றவற்றை வலியுறுத்தி குடியரசு ஆட்சியை கோரி போராட்டமும் கோரிக்கையையும் வைக்க வேண்டும்!
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருப்பதாலும்
மத்தியில் பிஜேபி இருப்பதால் இந்த எதிர் எதிர் துருவங்கள் நமக்கு பலனை தரலாம்.
மத்திய அரசின் அழுத்தத்தால் கர்நாடகாவில் ஆளும் மாநில அரசு பணியும்!
போராட்டக்காரர்களை கர்நாடக அரசே அடக்கும்! முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்!
அதைவிட்டுவிட்டு தேவையற்ற விடயங்களை பேசி வெட்டியாக…
சமுதாயம் சார்ந்த பதிவில்லாததால் இப்பதிவு விரைவில் நீக்கப்படும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்