First
சிவகங்கை சீமை பாகம் 2 திரைக்காவியம் – தமிழ் தேசிய வீரசங்கம் முயற்சி
———————————————————–
தமிழ்தேசியவீரசங்கம் செயல்பாடு எல்லாமே தனித்துவம்.
1.தெப்பகுளத்தில் முதன் முதலாக சுதந்திர தின விழா ராணுவ மரியாதை செலுத்தியது.
2. 220 வருடங்கள் மறைக்ப்பட்ட சின்னமருது ஜம்புதீவுபிரகடனத்தை இன்று உலகம் பேச வைத்தது.
3.மதுரை தெப்பகுளத்தில் மருதிருவர் சிலைக்கு மின்னொளி அமைத்தது.
4.சங்கரபதி கோட்டை களபோராட்டம்.
5.இன்று மாமன்னர் மருதுபாண்டியர் மறைப்பட்ட வரலாற்றை மீட்க
சிவகங்கை சீமை பாகம் 2 அவர்களால் இயன்ற திரைகாவியத்தை படைக்க முயற்சி எடுத்து இருக்கின்றார்கள்.
அந்த முயற்சி வெற்றி அடைய நான் மனதார வாழ்த்துகின்றேன்.
https://www.youtube.com/watch?v=5FIf_BgIHHs&feature=share&fbclid=IwAR1Ei1HvkvYC1mED-IPcbidmpPAodS8BXPHbLou9_FTqNPI36PELHbvln9o
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
முயற்சியை திருவினையாக்கும் தமிழ்தேசிய வீர சங்கத்தினர்க்கு எனது மானமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
அருமை, நல்வாழ்த்துக்கள்.
My heartiest wishes
to succeed in this
novel venture.
வாழ்த்துக்கள்
Crowd funding பண்ணலாம்…
எல்லோரும் ரெடி
நன்றி அண்ணா🙏என்றும் களத்தில் தமிழ் தேசிய வீரச்சங்கம் வெற்றி நமதே💪