‘இடிக்கப்பட்ட அம்மணி அம்மாள் மடத்தை தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்’ – உயர் நீதிமன்றம் உத்தரவு!
திருவண்ணாமலையில் உள்ள அம்மணி அம்மாள் மடம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
Read more at:
‘இடிக்கப்பட்ட அம்மணி அம்மாள் மடத்தை தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்’ – உயர் நீதிமன்றம்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்