மாமன்னர் மருதுபாண்டியர்கள் திருச்சியில், சூன் 16 ஆம் நாள் வெளியிட்ட, “ஜம்புத்த…

Spread the love

First
மாமன்னர் மருதுபாண்டியர்கள் திருச்சியில், சூன் 16 ஆம் நாள் வெளியிட்ட,

“ஜம்புத்தீவுப் பிரகடனம்” நினைவு நாளான (16-06-2023) வெள்ளிக்கிழமை, காலையில்….

காளையார்கோயில் மருதரசர்களின் நினைவாலயத்தில்,

1813 ஆம் ஆண்டு, இலண்டனில் இருந்து ஜே.கோர்லே அவர்கள் எழுதிய “MAHRADU” ஆங்கில நூல்,

பேராசிரியர் நா.தர்மராஜன் அவர்களால், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “மருது” நூல் “அகமுடையார் அரண்” சார்பாக மருதரசர்களின் திருப்பாதங்களில் வைத்து வணங்கி வெளியிடப்பட்டது.

நிகழ்வில், பெமினார் நாகராஜன் அவர்கள், இராஜசேகர் அவர்கள், உறுதிக்கோட்டை சின்னமருது வாரிசுதாரர் சுகுமார் அவர்கள், அம்மா பானுமதி அவர்கள், மதுரை தீபக் அவர்கள், மதுரை அசோக்குமார் அவர்கள், Balamurugan Agamudayar
———————————————–
அகமுடையார் வரலாற்று மீட்புப்பணியில்,

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைப்பேசி : 94429 38890.







இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo