வெள்ளியம்பலத்தானின் மாமதுரையில்
சைவ சமயம் தழைக்க மதுரை ஆதீனத்தை தோற்றுவித்த திருஞானசம்பந்த பெருமானின் திருமேனியை,
மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருப்பணியில் உருவான வெள்ளித்தேரில் அமர்த்தி திருவுலா வரும்
வேளையில் தரிசிக்க வரும் ஆன்மீக அன்பர்களையும், அகத்தமிழ் உறவுகளையும் அன்போடு வரவேற்கிறோம். நாள் : 05/06/2023,
நேரம் : மாலை 6 மணியளவில்,
இடம் : அம்மன் சன்னதி வாயில்,
மதுரை.
இங்ஙனம்
சேர்வைகாரர் மண்டகப்படி திருப்பணிக்குழு.
தொடர்புக்கு :
94429 38890, 98421 43888, 7010493288,
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்