வாணாதிராயர்கள்,சோழர்கள் , கண்டி,கம்பளை அரசவம்சம் போன்ற அரசுகளையும் தாண்டி
அறந்தாங்கி தொண்டைமான்கள், சூரக்குடி அரசு விசயாலயத்தேவன்,தானான்மை நாடு(சேந்தன்குடி ஜமீன்) , போன்ற பல்வேறு அரசமரபினரும் அகமுடையார்
இனத்தவர்கள் ஆவர் . இதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. ஆனால் இப்பகுதியில் உள்ள பல ஊர்களுக்கு நேரில் சென்று களப்பணியில் ஈடுபட்டு மேலும் பல ஆதாரங்களை திரட்ட வேண்டியுள்ளது.அகமுடையார் சமுதாயத்தின் ஆதரவு கிடைக்குமா???
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்