இன்று (14-2-2023) நாளிதழ்களில் வெளியாகியுள்ள விளம்பரத்தில், வ.உ.சிதம்பரனார்க்கு …

Spread the love

First
இன்று (14-2-2023) நாளிதழ்களில் வெளியாகியுள்ள விளம்பரத்தில், வ.உ.சிதம்பரனார்க்கு “கப்பலோட்டிய தமிழன்” என்ற அடைமொழியும், கட்டபொம்மனுக்கு “வீரபாண்டிய” என்ற அடைமொழியும் கொடுத்துள்ளனர்.

ஆனால், மருது பாண்டியர்களுக்கு மட்டும் “இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என்றோ “மாமன்னர்” என்ற அடைமொழியோ கொடுக்காதது கண்டனத்துக்குரியது.

இந்த விளம்பரத்திற்கு கீழே,
திருப்பூர் சுதந்திரப் போராட்ட வீரர்,
தளி பாளையக்காரர், மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கர் என்று குறிப்பிட்டிருப்பது யாரை பெருமைப்படுத்த ….
அல்லது யாரை சிறுமைப்படுத்த….?

இந்த பதிவு, தமிழ் வளர்ச்சித்துறையின் கவனத்திற்கு…..

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்.
கைப்பேசி : 94429 38890.



இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo