தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் அடிமைகள் ஆகாமல் இருக்கவும் தமிழர் நிலத்தையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க எந்த கட்சிக்கு வாக்கை செழுத்தி அவர்கள் வாக்கு வங்கியை உயர செய்ய வேண்டுமோ அந்த கட்சிக்கு தமிழ் உணர்வோடு எனது ஊரான மதுரை திருமங்கலம் வாக்குசாவடியில் முதல் ஆளாக சென்று வாக்களித்தேன்.
வாக்களிப்போர் உங்கள் சந்ததியினரின் வருங்காலத்தை மனதில் கொண்டு வாக்களியுங்கள்!

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
