மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் #மருதுபாண்டியர் தெரு பெயர் பலகையை அகற்றிட திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாண்புமிகு உயர் நீதிமன்றம் பெயர் பலகையை அகற்றிட கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது வாதிட்ட வழக்கறிஞர்கள் அண்ணன் வழக்கறிஞர் துரை.பால. யோகநாதன் சதீஷ்குமார்,அரவிந்த் மற்றும் அகம் வழக்கறிஞர் சங்கத்திற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
Karu Athinarayanan 💥👑
மருது சேனை தலைமையகம் 🇬🇭
திருப்புவனம் மருது இராமன்
மருது சேனை
மருதுசேனை சிவகங்கை மேற்கு மாவட்டம் #திருப்புவனம்மேற்குஒன்றியம் ✨

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

THANK YOU BROTHER’S
Valtukkal unkalakku brothers
மிகவும் நன்று வாழ்த்துக்கள்