மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவேந்தலை முன்னிட்டு மருது சேனை தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் இல.குமரேசன் முதலியார்( அகமுடையார்) அவர்கள் ஏற்பாட்டில் சென்னையில் செயல்படும் முதியோர் இல்லம் ஒன்றிற்கு சுத்திகரிக்க ப்படும் குடிநீர் வசதியை பயன்பாட்டிற்கு அளித்தோம் அனைவரும் மனதார வாழ்த்தினார்கள் மாமன்னர்களின் நினைவு அஞ்சலி மவுன அஞ்சலி செலுத்தி அனைவருக்கும் அறுசுவை உணவுடன் வழங்கப்பட்டது கொடுக்கப்பட்டது



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
