இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களும் மன்னர்களுமான மருது சகோதரர்களின் …

Spread the love

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களும் மன்னர்களுமான மருது சகோதரர்களின் 224வது நினைவுநாளை முன்னிட்டு, ஆந்திரப்பிரதேசம் மற்றும் சித்தூர் முதலியார் சங்கத் தலைவர் திரு. புல்லட் சுரேஷ் அவர்கள் சித்தூரில் கங்கினேனி ஏரிக்கரையில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் வெண்கல சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் முதலியார் சங்கத்தின் தலைவர்கள் பங்கேற்று, மருது சகோதரர்களின் தியாகத்தையும் தேசபக்தியையும் நினைவு கூர்ந்தனர்.

புகைப்படம் மற்றும் தகவல் உதவி-
இமயன்
திருவண்ணாமலை

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!

பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!

தினம் தினம் திருமணங்கள்!

தினமும் புதிய புதிய வரன்கள்!

வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
மிகவும் முக்கியமாக, மற்ற மேட்ரிமோனிகளை போல மேட்ரிமோனி ப்ரமோசன் என்ற பெயரில் வரன்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ, யூடிபிலோ வெளியிட்டு எப்போதும் விளம்பரம் செய்ததில்லை.

அகமுடையார்மேட்ரி பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான மேட்ரிமோனி!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com

அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo