
அதிர்ச்சியூட்டும் ஆனால் உண்மை வரலாறு-1000 வருடம் முன்பு தென் மாவட்டங்களில் அகமுடையார் சாதியினர் வாழ்ந்ததில்லை! அப்படி என்றால் தென் மாவட்ட அகமுடையார்களின் பூர்வீகம் எது??? இந்த கேள்விக்கான விடை அறிய இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள காணோளியை பார்க்க மறக்காதீர்கள்.
25 வருடத்திற்கு மேலான நமது வரலாற்று அனுபவத்திலும் ,நுட்பமான மற்றும் தீவிர ஆய்வினாலும், கடின உழைப்பிலும் உருவாகியுள்ள காணோளி என்றால் மிகையில்லை!
காணோளி உருவாக்கம்
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
திருமங்கலம்(மதுரை)
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!
தினம் தினம் திருமணங்கள்!
தினமும் புதிய புதிய வரன்கள்!
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
மிகவும் முக்கியமாக, மற்ற மேட்ரிமோனிகளை போல மேட்ரிமோனி ப்ரமோசன் என்ற பெயரில் வரன்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ, யூடிபிலோ வெளியிட்டு எப்போதும் விளம்பரம் செய்ததில்லை.
அகமுடையார்மேட்ரி பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான மேட்ரிமோனி!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

தங்கள் கருத்து உண்மை கல்வெட்டு வரலாறு.
ஆந்திரா சித்தூர் மைசூர் எல்லை வரை சேர மண்டலம், காஞ்சிபுரம் &சோழ தேசமாக இருந்த போது படைகள்& நிர்வாக காரணமாக போர்,பின் நிர்வாக மாற்றம் காரணமாக அரசு ஏற்றம் & இறக்கம் சூழலில் தென் பகுதியில் நிரந்தரமாக தங்கி விட்டார்கள் .கல்வெட்டு வரலாறு வழி உண்மை இது தான்.