தமிழ்நாடு முழுவதும் பரவி பெரும்பான்மையாக வாழ்கிற #அகமுடையார் சமுதாயத்திற்கு பிற்பட்டோர் பட்டியலில் 10% தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்
மருதுபாண்டியர்கள் பிறந்த ஊராம் நரிக்குடியில் வெண்கல சிலை அமைக்க வேண்டும்!
மாமன்னர்கள் கட்டிய நரிக்குடி சத்திரத்தை புனரமைத்து தரவேண்டும்!
என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
மருதுபாண்டிய மன்னர்கள் பிறந்த நரிக்குடி ஊரில் நாளை(05-10-2025)
இருக்கும் போராட்டம்.
அகமுடையார் உறவுகள் ஆதரவு தருக!
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!
தினம் தினம் திருமணங்கள்!
தினமும் புதிய புதிய வரன்கள்!
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
மிகவும் முக்கியமாக, மற்ற மேட்ரிமோனிகளை போல மேட்ரிமோனி ப்ரமோசன் என்ற பெயரில் வரன்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ, யூடிபிலோ வெளியிட்டு எப்போதும் விளம்பரம் செய்ததில்லை.
அகமுடையார்மேட்ரி பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான மேட்ரிமோனி!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 0072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
🤝💐