First
யாருக்கோ வைத்த ஆப்பில் தானாகவே தேடிப்போய் உட்காரும் தென் தமிழக மற்றும் கொங்க்கு பகுதி அகமுடையார் பரிதாபங்கள்!
———–
சம்பந்தமே இல்லாமல்
குற்றப்பரம்பரை சாதிகளுடன் தன்னை தொடர்படுத்தி தன்னை தானே அவமானப்படுத்திக் கொள்வது!
இதனால் அகமுடையார்களையும் மாற்று சாதியினர் குற்றப்பரம்பரையினர் என்று நினைக்க அகமுடையார்களே தூண்டுகோலாய் அமைவது!
அகமுடையார் பெரும்பான்மை தொகுதிகளில் உறவு என்று சொல்லி குற்றப்பரம்பரையினர் தேர்தலில் நிற்க வைத்து தென் தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் இழந்து அரசியல் அனாதையாய் நிற்பது!
குற்றப்பரம்பரையினரை எதிரியாக நினைக்கும் சாதியினரிடம், தாங்களும் குறப்பரம்பரையின் உறவுகள் என்று அடையாளப்படுத்தி அகமுடையார் சாதியினரையும் எதிரியாக நினைக்க வைத்து தங்களை தங்களே பிரச்சனைகளுக்கு உள்ளாக்குவது.
குற்றப்பரம்பரை சாதிகள் பெயரில் சாதி சான்றிதழ் பெற்று அகமுடையார் மக்கள் தொகையை இழப்பது(இதனால் வரும் அகமுடையார் சமுதாயத்தினரின் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்குவது),
படிக்காத பாமரன் கூட இதை செய்ய மாட்டான், ஆனால் மெத்த படித்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் ஏன் இதை செய்கிறீர்கள்?படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது நன்றாகவே புரிகிறது! நீங்கள் எல்லாம் எப்போது தான் திருந்துவீர்கள்?

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
