First
அகமுடையார்களின் அக்னி வசந்த விழா 🔥🔥🔥
வேலூர் மாநகராட்சியின் சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ள பாஞ்சால தேசத்து இளவரசி தாய் திரௌபதியம்மனின் ஆலயத்தில் நடைபெறும் மகாபாரத சொற்பொழிவின் அகமுடையார் சமுதாயத்தின் 22ஆம் நாள் உபாயம்.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உறவுகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று விழா குழுவினர் சார்பிலும்,அகமுடையார் பேரின செயற்பாட்டாளர்கள் சார்பிலும் அன்புடன் அழைக்கிறோம்.
#அகமுடையார்_பேரினம்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#துளுவ_வேளாளர்
#அகமுடையார்


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
